வணக்கம். நல்லா இருக்கீங்களா? எனது ஆரம்ப கால பள்ளி நினைவுகளைப் பற்றி ஒரு பதிவு எழுதியுள்ளேன். இது ஒரு தொடர் பதிவு என்பதால் உங்களை நான் நினைவுகளை பகிர அழைக்கிறேன். உங்கள் அனுமதி இல்லாமல் அழைத்ததற்கு மன்னிக்கவும்.
மானமுள்ள தமிழன்.
மனசாட்சியுள்ள மனிதன்.
தலை சிறந்த ரசிகன்.
வெற்றிக்குப் போராடிக் கொண்டிருக்கிற(நாளைய)திரைப்பட இயக்குனன்.
வளர்ந்து வரும் நடிகன்.
ஓரளவு நல்ல பெயர் பெற்ற பத்திரிக்கையாளன்
12 comments:
நல்ல சிந்தனை. நீங்க சொல்றது உண்மை தான்..
அன்பரே,
வணக்கம். நல்லா இருக்கீங்களா? எனது ஆரம்ப கால பள்ளி நினைவுகளைப் பற்றி ஒரு பதிவு எழுதியுள்ளேன். இது ஒரு தொடர் பதிவு என்பதால் உங்களை நான் நினைவுகளை பகிர அழைக்கிறேன். உங்கள் அனுமதி இல்லாமல் அழைத்ததற்கு மன்னிக்கவும்.
http://senthilinpakkangal.blogspot.com/2009/07/blog-post.html
நேரம் கிடைக்கும் போது படிக்கவும்.
நன்றி.
செந்தில்.
அன்பு நண்பரே
இது நியாயமா?
மன்னிப்பு எல்லாம் கேட்டு என்னை அவமானப்படுத்தலாமா? நட்பில்
இல்லாத உரிமையா?
வந்துட்டேன்
கவிதை நன்று :)
நன்றி யூர்கன் க்ருகியர்.
// ஒரு
நல்ல கவிதையை
எழுதி முடித்த
மகிழ்ச்சி! //
உங்க கவிதையைப் படிக்கும் போதும் அதே மகிழ்ச்சி ஏற்படுகின்றது நண்பரே...
வாழ்த்துகள்...
நன்றி நட்புமிகு ராகவன் அவர்களே.
கருத்த தேசத்தில் உங்கள் வெள்ளை உள்ளம் வாழ்க!
ஆஹா அருமையிலும் அருமை
மிக்க்க்க நன்றி ஸ்டார்ஜன்
பின்னே..!! இல்லாமலா..!!!
உங்களுக்குள் ஒளிந்திருப்பவன் ஒரு இனிய கவிஞனே..!!
நன்றி நண்பரே !
நல்லதொரு கவிதை!.....
என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் உறவினர்களுக்கும் உரித்தாகட்டும் .மிக்க நன்றி பகிர்வுக்கு ........
Post a Comment