Sunday, July 5, 2009

# ஆஹா



ஒவ்வொரு
குழந்தையின்
முகத்தையும்

ஒவ்வொரு
முறை
பார்க்கும்போதும்
ஏற்படுகிறது....

ஒரு
நல்ல கவிதையை
எழுதி முடித்த
மகிழ்ச்சி!

12 comments:

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

நல்ல சிந்தனை. நீங்க சொல்றது உண்மை தான்..

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அன்பரே,

வணக்கம். நல்லா இருக்கீங்களா? எனது ஆரம்ப கால பள்ளி நினைவுகளைப் பற்றி ஒரு பதிவு எழுதியுள்ளேன். இது ஒரு தொடர் பதிவு என்பதால் உங்களை நான் நினைவுகளை பகிர அழைக்கிறேன். உங்கள் அனுமதி இல்லாமல் அழைத்ததற்கு மன்னிக்கவும்.

http://senthilinpakkangal.blogspot.com/2009/07/blog-post.html

நேரம் கிடைக்கும் போது படிக்கவும்.

நன்றி.
செந்தில்.

சு.செந்தில் குமரன் said...

அன்பு நண்பரே
இது நியாயமா?
மன்னிப்பு எல்லாம் கேட்டு என்னை அவமானப்படுத்தலாமா? நட்பில்
இல்லாத உரிமையா?
வந்துட்டேன்

யூர்கன் க்ருகியர் said...

கவிதை நன்று :)

சு.செந்தில் குமரன் said...

நன்றி யூர்கன் க்ருகியர்.

இராகவன் நைஜிரியா said...

// ஒரு
நல்ல கவிதையை
எழுதி முடித்த
மகிழ்ச்சி! //

உங்க கவிதையைப் படிக்கும் போதும் அதே மகிழ்ச்சி ஏற்படுகின்றது நண்பரே...

வாழ்த்துகள்...

சு.செந்தில் குமரன் said...

நன்றி ந‌ட்புமிகு ராகவன் அவர்களே.
கருத்த தேசத்தில் உங்கள் வெள்ளை உள்ளம் வாழ்க!

Starjan (ஸ்டார்ஜன்) said...

ஆஹா அருமையிலும் அருமை

சு.செந்தில் குமரன் said...

மிக்க்க்க நன்றி ஸ்டார்ஜன்

அண்ணாமலை..!! said...

பின்னே..!! இல்லாமலா..!!!
உங்களுக்குள் ஒளிந்திருப்பவன் ஒரு இனிய கவிஞனே..!!

சு.செந்தில் குமரன் said...

நன்றி நண்பரே !

அம்பாளடியாள் said...

நல்லதொரு கவிதை!.....
என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் உறவினர்களுக்கும் உரித்தாகட்டும் .மிக்க நன்றி பகிர்வுக்கு ........

Post a Comment