Friday, July 3, 2009

#அப்படியானால்



உங்களைப்
பார்த்து

பல பேர்
பொறாமைப்
படுகிறார்களா?

அப்படியானால்
நீங்கள்
பெரிய ஆள்.

ஆனால்

நீங்கள்
யாரைப்
பார்த்தும்
பொறாமைப்
படவில்லையா?

அப்படியானால்

நீங்கள்
ரொம்பப்
பெரிய ஆள்.

5 comments:

யூர்கன் க்ருகியர் said...

பெரிய ஆள் சார் நீங்க.
பெரிய தத்துவத்தை சின்ன கவிதையில கலக்கிட்டீங்க!

சு.செந்தில் குமரன் said...

மிகவும் நன்றி யூர்கன் க்ருகியர்.

அன்புடன் மலிக்கா said...

இதுவரை நான் யாரையும் பார்த்து பொறாமை பட்டதில்லை.

நல்ல கவி

சு.செந்தில் குமரன் said...

நன்றி . நல்லது மலிக்கா

பிரபாஷ்கரன் said...

நல்ல கருத்து வாழ்த்துக்கள்


writerprabashkaran.blogspot.com

Post a Comment